
சென்னை: மெத்தம்பெட்டமைன் வகை போதை பொருளை காரில் கடத்தியதாக வியாபாரிகள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் ராயபுரம், அண்ணா பார்க் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தம்பெட்டமைன் வகை போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iWwfOul
0 Comments