
பொள்ளாச்சி: ஆனைமலை அருகே வட மாநில தொழிலாளி மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கோட்டூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர் சிவ்டாட் மான்ஜி (31). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரமணமுதலிபுதூர் பகுதியில் உள்ள பாட்டில் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்துள்ளார். பணி முடிந்தவுடன் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு ஏதாவது ஓரிடத்தில் இரவு தங்கி, காலையில் பணிக்கு சென்று வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rFVYNmL
0 Comments