
புதுக்கோட்டை: திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அவனியா நகரைச் சேர்ந்தவர் பாலசேகர்(55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர், தனது உறவினரான (மனைவியின் சகோதரி) கறம்பக்குடி அருகே கரு தெற்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கவிதா(40)வுக்கு புதுக்கோட்டை மேட்டுப்பட்டியில் ஜவுளிக் கடை வைத்துக் கொடுத்துள்ளார். மேலும், பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5gC7oZA
0 Comments