Crime

தஞ்சை: திருவிடை மருதூர் வட்டம் அருகே வில்லிய வரம்பல் கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் மோகன் மகன் தமிழ்வளவன் (28). இவர் வில்லிய வரம்பல் மகா மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவை காண அண்மையில் அந்த ஊருக்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அக்கோயிலில் அம்பாள் புறப்பாடுக்காக வான வேடிக்கை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/j8tGXC2

Post a Comment

0 Comments