இலவச மாவு வழங்கும் திட்டத்தில் ₹20 பில்லியன் ஊழல்! பாகிஸ்தான் அரசு மீது குற்றசாட்டு!

பாகிஸ்தானில் மாவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசால் வழங்கப்படும் இலவச மாவுக்காக கிலோமீட்டர்கள் தூரம் என்ற அளவில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த மையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/world/huge-scam-in-free-flour-distribution-scheme-amid-food-shortage-in-pakistan-claims-opposition-party-442155

Post a Comment

0 Comments