
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே கலப்புத் திருமணம் செய்த மகனை கொலை செய்த தந்தையை போலீஸார் தேடிவந்த நிலையில், அவர் தற்கொலை முயன்றதுள்ளது தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காதல் திருமணம் செய்த மகனை ஆணவக் கொலை செய்த தந்தை தற்கொலை முயன்றுள்ளார். ஊத்தங்கரை அடுத்த அருணபதியில், மகன் மற்றும் தன் தாயை வெட்டிக் கொன்று தப்பிய தண்டபாணி, அரூர் அடுத்த தீர்த்தமலை மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனிமையில் சிறிது நேரம் இருந்த அவர் துக்கம் தாங்காமல் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3k6ar0P
0 Comments