
கோவை: கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். இதேபோல கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை ஆர்.ஜி.புதூரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் (19). தனியார் கல்லூரி மாணவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. புவனேஸ்வரன், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் சின்னியம்பாளையத்துக்குச் சென்றார். அப்போது அங்கு இருந்த சில இளைஞர்களுக்கும், புவனேஸ்வரன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y4DZUhl
0 Comments