
விருதுநகர்: திருச்சுழி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள ஆனைக்குளத்தைச் சேர்ந்தவர் பகவதி (47). தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது மனைவி சாரதா. பகவதி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததை அறிந்த அம்மன்பட்டியைச் சேர்ந்த அஜித், கண்ணார்பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன், மறைக்குளத்தைச் சேர்ந்த பாலகுமார் ஆகியோர் அவரை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fHrNlu4
0 Comments