
கடலூர்: சிதம்பரத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன் ( 24). பொறியாளர். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடலூர் முதுநகரைச் சேர்ந்த கவரிங் நகை வியாபாரியின் 17 வயதுடைய மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருமா வளவன், அவரது நண்பர்களான சிதம்பரத்தைச் சேர்ந்த ரங்கராஜ் (24), கடலூர் கோதண்ட ராமபுரத்தை சேர்ந்த அஜய் (22), செல்லாங்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ் (24) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியவில் கடலூர் முதுநகருக்கு வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bl8wrkD
0 Comments