
தருமபுரி: பாலக்கோடு அருகே மீன் பிடித்த போது ஏரியில் தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
பாலக்கோடு தீர்த்தகிரி நகரைச் சேர்ந்தவர் சுதா. இவருக்கு 2 மகள்கள். இரண்டாவது மகள் ராகவி (19) தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்ஸி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையில் இருந்த ராகவி, பாலக்கோடு அடுத்த ஜெ.பந்தாரஅள்ளியில் உள்ள தாத்தா அண்ணாமலை வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EZNv4A5
0 Comments