Crime

புதுச்சேரி: புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு, கத்திகளுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி சாணரப்பேட்டை சுடுகாடு பகுதியில் ஆயுதங்க ளுடன் ரவுடி கும்பல் பதுங்கியிருப்பதாக வடக்கு எஸ்பி அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி பக்தவச்சலம் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D2lnU96

Post a Comment

0 Comments