Crime

சேலம்: சேலத்தில் போலி கூட்டுறவு சங்கம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சேலம் மாவட்டம் சாமி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவராஜ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் நேற்று சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Wdi317T

Post a Comment

0 Comments