
ராய்ப்பூர்: முன்னாள் காதலியின் திருமணத்துக்கு வெடிகுண்டு பொருத்திய ஹோம்-தியேட்டரை பரிசாக வழங்கி மணமகன் மற்றும் அவரது சகோதரரை கொன்றவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில போலீஸார் கூறியுள்ளதாவது.
கபீர்தம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சார்ஜு மார்க்கம் (33). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 29 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார். சார்ஜு மார்க்கத்துக்கு திருமணம் ஆனது தெரிந்ததால் அவரை விட்டு அப்பெண் விலகியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bdrAHEs
0 Comments