
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே முதியவருக்கு மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடித்ததாக உறவினர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (72). மகன் கிருஷ்ணனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இறந்து கிடந்தார். பீரோவில் இருந்த பணம், நகை கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iQ8EGgI
0 Comments