
சென்னை: வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வைப்பதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகத் தனியார் கல்வி ஆலோசனை மைய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரையைச் சேர்ந்தவர் நசரத் அஸ்ரப். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள தனியார் கல்வி ஆலோசனை மற்றும் சேவை நிறுவனம் மூலம் ரஷ்யாவில் உள்ள ஆர்மீனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கக் கடந்த டிசம்பர் மாதம் அங்கு சென்றுள்ளார். கல்விக் கட்டணமாகச் சம்பந்தப்பட்ட கல்வி ஆலோசகர்கள் ரூ.10 லட்சத்தை முன்பணமாகப் பெற்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vj7KW8I
0 Comments