
புதுச்சேரி: புதுச்சேரி அருகே பெண் குழந்தையை மணலில் புதைத்து கொலை செய்துவிட்டு நாடக மாடிய தாயை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி பாகூர் அருகே மூர்த்திகுப்பம்-புதுக்குப்பம் இடையே சுடுகாட்டின் அருகே உள்ள பகுதியில், ஒரு குழந்தை யின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் வெளியே தெரிந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KHgjZTk
0 Comments