Crime

திருச்சி: முசிறி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தும்பலம் கேணிப்பள்ளம் காட்டுக்கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் தனது மகன்கள் அண்ணாவி(62), முருகேசன்(48), பெரியசாமி(45) ஆகிய மூவருக்கும் சொத்துக்களை பிரித்து தர முடிவு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rau0jBc

Post a Comment

0 Comments