Crime

கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், திருபுவனத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட 8 மாத கர்ப்பிணியான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருபுவனம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகநாதன் மகன் விக்னேஷ். ஒட்டுநரான இவருக்கும், பிளாஞ்சேரியைச் சேர்ந்த செவிலியர் படித்துள்ள துர்கா (20) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் உருவாகி கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. துர்கா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ref6zmw

Post a Comment

0 Comments