Crime

திருச்சி: திருச்சி மாநகரில் அண்மைக்காலமாக திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவற்றில் பல நிகழ்வுகளில் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் இரக்கமின்றி பொதுமக்களை கொடூரமாகத் தாக்கும் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், மார்ச் 12-ம் தேதி மாலை திருச்சி கன்டோன்மென்ட் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சீதாலட்சுமி(53) என்பவரின் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கிய ஒரு நபர், அவரை தரதரவென இழுத்துச் சென்று, செல்போன், இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/21euxbK

Post a Comment

0 Comments