Crime

சென்னை: வீட்டில் பதுங்கி வைத்து, பீடா கடையில் விற்பனை செய்யப்பட்டு வந்த 38 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகரில் போதைப் பொருட்கள் கடத்துதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்கபோலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகப் போதை தடுப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yWFcNkP

Post a Comment

0 Comments