Crime

அகமதாபாத்: கடத்தப்பட்ட ரூ.425 கோடி மதிப்புள்ள ஹெராயினை இந்திய கடலோர காவல்படையினரும், குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையினரும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக இந்தியக் கடலோர காவல்படை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குஜராத்தின் ஓகா கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் காலை கடலோரக் காவல் படை கப்பல் மீரா பெஹன் ரோந்து சுற்றி வந்தது. அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு வெளிநாட்டுப் படகு சென்று கொண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8YDSt6a

Post a Comment

0 Comments