
சென்னை: சென்னையில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூரில் செய்தியாளர்களுடன் நேற்று கலந்துரையாடினார். பின்னர், கூடுதல் ஆணையர் லோக நாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் முதல்முறையாக சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூவில் ‘ட்ரோன் காவல் அலகு’ என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jwmEX3v
0 Comments