
திருப்பூர்: திருப்பூரில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலையை சேர்ந்தவர் 59 வயது கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிச.2-ம் தேதி வீட்டில் இருந்த தன்னுடைய மகளிடம் (மனநலம் பாதிக்கப்பட்டவர்) தவறாக நடக்க முயன்று, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LmizBsy
0 Comments