Crime

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருவதைத் தடுக்க ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்ட்ரல் ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸார், நடைமேடை எண் 5-ல் வந்து நின்ற ஜிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளைச் சோதனை செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NClaWQY

Post a Comment

0 Comments