Crime

சென்னை: சென்னையில் பெண்ணை ஏமாற்றி, ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் சடலம் போரூர் ஏரியில் மீட்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் நிஷாந்த் (29). பட்டதாரியான இவர், வடபழனியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துள்ளார்.

மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரிடம் ரூ.68 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிஷாந்த்துக்கும், தொழிலதிபர் மகளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yxGYwZi

Post a Comment

0 Comments