Crime

சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் திருடப்படுவதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியானது.

அதில், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் செல்போன் எண் மற்றும் சுய விவரங்கள் திருடப்பட்டு தனியார் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல்ரூ.10 ஆயிரம் வரை பேரம் பேசி கும்பல் ஒன்று விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8W4nC5G

Post a Comment

0 Comments