Crime

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆம்பூர் பகுதிகளில் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டார். ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதி வழியாக அவர் சென்றபோது, எதிரே 2 மாட்டு வண்டிகளில் திருட்டு மணல் கடத்தி வருவது தெரியவந்தது.

அந்த மாட்டு வண்டிகளை வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தடுத்து நிறுத்தினார். அரசு அதிகாரியை கண்டதும், மாட்டு வண்டிகளில் வந்த 3 பேர் வண்டிகளை சாலையில் நிறுத்திவிட்டு தப்பியோடினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/95ubPe2

Post a Comment

0 Comments