Crime

சிவகாசி: சிவகாசியில் மகன் இறந்த சோகத்தில் இருந்த அங்கன்வாடி பெண் பணியாளர், அவரது நினைவு நாளன்று மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி ரிசர்வ் லைன் திருப்பதி நகரை சேர்ந்தவர் பாண்டி தேவி(37). இவரது கணவர் சாலைமுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு புவனேஸ்வரி(17) என்ற மகளும், மகாராஜா என்ற மகனும் உள்ளனர். பாண்டிதேவி சித்துராஜபுரத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மகாராஜா கடந்த 2022 ஜன. 3- ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/b2IjcmH

Post a Comment

0 Comments