Crime

ஶ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கணேஷ்ராம்(27).

இவர் கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிந்துஜா(21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணேஷ்ராம் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சிந்துஜாவை கொடுமை செய்து வந்தனர். இதையடுத்து 1.6.2014 அன்று காலை சிந்துஜா வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கணவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fhaMmuI

Post a Comment

0 Comments