
சென்னை: பிச்சைக்காரர் வேடமிட்டு மனைவியை பின் தொடர்ந்து சென்று பிளேடால் முகத்தில் வெட்டிய நந்தனம் கலைக் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (56). சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றி வந்தார். எழும்பூரில் பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு ஒன்றில் மனைவி ஜெயவாணி (36) மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WpOJz4e
0 Comments