
சென்னை: போதைப் பொருளாக உடல் வலிநிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெருநகரில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை போலீஸார் எடுத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ylbzSEq
0 Comments