
கோவை: கோவை மாநகரைச் சேர்ந்த வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ், ஆனந்தகுமார் ஆகியோர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தனர்.
அதில், மர்ம நபர்கள் தங்களது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி, தங்களுக்கு தெரியாமல் ஆன்லைன் வாயிலாக தங்களது கிரெடிக் கார்டு, கடன் வழங்கும் செயலிகள் ஆகியவற்றை பயன்படுத்தி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இச்செயலில் ஈடுட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ELG9if6
0 Comments