
சென்னை: இளம் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுத்ததாக சட்டப் பல்கலைக்கழக நூலகஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு நூலக ஊழியராக திருச்சியைச் சேர்ந்த மணியரசு (29) என்பவர் பணி செய்துவந்தார். இவர் மீது தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் அண்மையில் புகார் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hLluYAU
0 Comments