Crime

திருப்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி உபேந்தரதாரி (48), சித்ரா தேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள். திருப்பூர் நெசவாளர் காலனியில் குடும்பத்துடன் தங்கி ஓட்டுநர் வேலைக்கு உபேந்தரதாரி சென்று வந்தார்.

இந்நிலையில், பிஹார் மாநிலத்தை சேர்ந்த பவன் யாதவ் (27), மனைவியுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். ஒரே பகுதியில் வசித்து வந்ததால், பவன் யாதவுடன் மனைவி சித்ரா தேவிக்கு பழக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மனைவியிடம் அடிக்கடி உபேந்தரதாரி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cCfV3vD

Post a Comment

0 Comments