
அமுதசுரபி என்ற பெயரில் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அதன் தலைவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல்(67). இவர் தனது உறவினர்களான தங்கப்பழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோருடன் இணைந்து அழகாபுரத்தில், அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G7IT2fo
0 Comments