Crime

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் 450 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், விரல் ரேகை மூலம்6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியை அடையாளம் கண்ட போலீஸாருக்கு சென்னை காவல்ஆணையர் பாராட்டுத் தெரிவித்தார்.

2016-ல் கோட்டூர்புரத்தில் பூட்டிய வீட்டில் 450 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். எனினும், வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், இந்த வழக்கு கடந்த ஆண்டு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/REkMW78

Post a Comment

0 Comments