Crime

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (62), தையல் கலைஞர். இவரது மகன் வெற்றிச் செல்வன் (36). இவர், சிஏ முடித்து சென்னையில் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், ஆதிமூலத்துக்கு சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. இதனை விற்று அந்த பணத்தை தரவேண்டும் என வெற்றிச்செல்வன் தனது தந்தை ஆதிமூலத்திடம் அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால், அந்த வீட்டை விற்க ஆதிமூலம் சம்மதிக்கவில்லை. இதனால் தந்தை - மகன் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fm6rXya

Post a Comment

0 Comments