Crime

சென்னை: ராயபுரம் காவலர் குடியிருப்பில் போக்குவரத்து காவலர் மர்மமான முறையில் இறந்தார். முன்னதாக அவர் போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் இருவரும் தன்னை டார்ச்சர் செய்ததாக இறப்பதற்கு முன்னர் வெளியிட்ட ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் முதல்நிலை காவலர் லோகேஷ் (38). இவருக்கு ஷாலினி என்ற மனைவியும், மகனும்,மகளும் உள்ளனர். அமைந்தகரை, மணலி, எண்ணூர் உட்பட பல காவல் நிலையங்களில் லோகேஷ் பணியாற்றியுள்ளார். இறுதியாக கோட்டை போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZLdojJf

Post a Comment

0 Comments