
தி.மலை: பகுதி நேர பணியில் லட்ச ரூபாய் ஈட்டலாம் என இன்ஸ்டாகிராமில் வந்த தகவலை நம்பி திருவண்ணாமலையைச் சேர்ந்த மென் பொருள் பொறியாளர் ரூ.18 லட்சம் இழந்துள்ளார்.
திருவண்ணாமலை நகரம் வேட்டவலம் சாலை தேன்பழனி நகர் 3-வது தெருவில் வசிப்பவர் குருராஜன் மகன் ஸ்ரீவசந்த்(35). இவர் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராமுக்கு, பகுதி நேர பணியின் மூலமாக ரூ.10 லட்சம் வரை வருமான ஈட்டலாம் என தகவல் வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D4wgoYQ
0 Comments