
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்துகொண்டு, இரு சக்கர வாகனம் மற்றும் காரிலும் சென்று பூட்டிய வீடுகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் செல்வதாக பல்வேறு புகார்கள் போலீஸாருக்கு வந்த நிலையில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
திருக்கோவிலூர் டி எஸ்பி பழனி மேற்பார்வையில், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீஸார் தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளிகளை தேடிவந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2W5rts1
0 Comments