இந்தியாவின் மதச்சார்பின்மை குறித்த பாடங்களை கற்பிக்கும் அண்டை இஸ்லாமிய நாடுகளில் இந்துக்கள் மீதான அட்டூழியங்கள் தொடர்கிறது. பாகிஸ்தானுக்குப் பிறகு, தற்போது மற்றொரு அண்டை நாடான இந்தியாவில், ஒரே நேரத்தில் 14 இந்துக் கோயில்களைத் தாக்கி நாசப்படுத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/world/14-hindu-temples-vandalized-in-bangladesh-431604
0 Comments