
திருப்பூர்: திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த 5ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை வடக்கு போலீஸார் கைப்பற்றினர்.
விசாரணையில், அந்த இளைஞர் காங்கயம் அடுத்த மேட்டுக்காட்டுவலசை சேர்ந்த பனியன் தொழிலாளி அஜித்குமார் (23) என்பதும், போக்சோ வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்ததும் தெரியவந்தது. கடந்தவாரம் சிறையில் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களை காணச்சென்ற அஜித்குமார் அதன்பின் வீடுதிரும்பவில்லை என தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/23KNfcO
0 Comments