Crime

பெரம்பலூர்: கடலூரில் இருந்து திருச்சிக்குச் சென்றுகொண்டிருந்த கார், பாடாலூர் அருகே டிப்பர் லாரிமீது மோதியதில், காரில் பயணித்த 5 வயது சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கார், லாரி ஓட்டுநர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சேர்வரா யன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(27). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், விடு முறையில் ஊருக்கு வந்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூர் செல்வதற்காக ஒரு காரில் திருச்சி விமானநிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NGErCto

Post a Comment

0 Comments