Crime

கள்ளக்குறிச்சி: ஆரோவில்லில் நிலத்தகராறு சம்பந்தமாக வெளிநாட்டவர்கள் மீது ஆரோவில் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு ஆரோவில்லில் 2 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடம் ஆரோவில்லுக்கு சொந்தம் என சில ஆரோவில் வாசிகள் ( வெளிநாட்டினர்) கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு பிரச்சினையாக மாறியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wUMAeWf

Post a Comment

0 Comments