
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த பாஞ்சாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன் மகன் எட்டியான் (48). இவர் செஞ்சி சாலையில் உள்ள பெட் ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.
கடந்த 2 ம் தேதி வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mYIs7nd
0 Comments