Crime

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி துர்கா லட்சுமி(35). கர்ப்பிணியாக இருந்த துர்கா லட்சுமி பிரசவத்துக்காக நெடுங்காடு அருகே நல்லாத்தூர் மேலப்படுகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

அங்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த ஜன.25-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது 3 மாத குழந்தை மற்றும் குடும்பத்தினரை துர்கா லட்சுமி மண் வெட்டியால் தாக்கிவிட்டு, தானும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eAkzY8J

Post a Comment

0 Comments