Crime

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு பேருந்தில் பாலியல் தொல்லை தருவதாக ஓட்டுநர், நடத்துநர் மீது பள்ளி மாணவிகள் சிலர் புகார் தெரிவித்தனர்.

திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் 5 கி.மீ. தூரத்தில் உள்ள பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். சொக்கம் பட்டியிலிருந்து பேருந்து வசதி இல்லாததால் சுமார் 2 கி.மீட்டர் தூரம் நடந்து உடையனேந்தல் சென்று அங்கிருந்து திருச்சுழியிலிருந்து காரியாபட்டி செல்லும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் செல் கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CrxXIEe

Post a Comment

0 Comments