Crime

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் அத்தி கோயில் பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மனைவி ஏசுராணி (என்ற) உமா(26). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார்.

வனராஜ், கான்சாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pf9lnM6

Post a Comment

0 Comments