
சென்னை: புத்தாண்டு அன்று மது குடித்ததைக் கண்டித்த மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் நந்தகுமார் (32). இவரதுமனைவி சபிதா (31). இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்; 2 குழந்தைகள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7I1Ocrd
0 Comments