Crime

திருப்போரூர்: திருப்போரூர் அருகே நண்பரின் புது பைக்கை இரவல் வாங்கிச் சென்ற இளைஞர், சாலையோரம் பழுதாகி நின்றிருந்த மினி லாரி மீது மோதியதில் அவரும் பின்னால் அமர்ந்து சென்ற 2 சிறுவர்களும் என 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை பெருங்குடி கல்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (27). இவர் திருப்போரூர் அருகே கரும்பாக்கத்தை அடுத்துள்ள விரால்பாக்கம் கிராமத்தில் மனைவி மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த உறவினர் மகன் பாலாஜி (14) என்பவர் அரையாண்டு விடுமுறைக்காக நாகராஜ் வீட்டுக்கு வந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X2LNvxt

Post a Comment

0 Comments